சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
"மாணவ, மாணவிகள் மாலை 6.30 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது"
அடையாள அட்டை அணியாத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் - அண்ணா பல்கலை. நிர்வாகம்