பெருமாள்பட்டியில் கார்த்திக் என்பவரின் வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
5க்கும் மேற்பட்டோர் கல், கட்டை போன்றவற்றால் வீட்டின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்
வீட்டில் யாரும் இல்லாதபோது வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் விசாரணை