வீடியோ ஸ்டோரி

ஆளுநர் RN ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

"மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது " முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா?"

அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பாக விடை காண வேண்டும் -உச்சநீதிமன்றம்


"மாநில அரசால் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும்போது, அதில்  ஆளுநர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்?"

ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், அவர் என்ன மாதிரியான முடிவுகளை மேற்கொள்ளலாம்? -உச்சநீதிமன்றம்