புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்
தங்களது வலைகளை விசைப்படகு மீனவர்கள் சேதப்படுத்துவதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார்
மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு