அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 100 ஏரிகள் நிரப்பும் திட்டம்
"100 ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது"
"100 ஏரிகள் நிரப்பும் திட்டம்; அரசு நிதி ஒதுக்கவில்லை"
"மேட்டூர் அணை உபரி நீரில் 30 ஏரிகள் மட்டுமே நிரம்பியது"
"அதிமுக குரல் கொடுத்தால் தற்காலிகமாக தண்ணீர் திறக்கின்றனர்"
"அதிமுக கொண்டு வந்த திட்டத்தால் நிதி ஒதுக்கவில்லை" - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு