வீடியோ ஸ்டோரி

வீட்டு விஷேசத்தில் கள்ளச்சாராயம் - கைது செய்யப்பட்ட 2 பேர்

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் கைது.

சுந்தரபுரத்தில் வீட்டு விசேஷ நிகழ்ச்சியின்போது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக செல்வக்குமார், ஜெயமுருகன் ஆகியோர் கைது.

செல்வக்குமார் வீட்டின் பின்புறம் வைத்திருந்த 10 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்.