Alanganallur Jallikattu : ஜல்லிக்கட்டு மேடையில் கொட்டாம்பட்டி போலீசாரான பாண்டியராஜ் பாதுகாப்பு பணியில் இருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்த காவலர் பாண்டியராஜ் மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை அளிப்பு.
வீடியோ ஸ்டோரி
Alanganallur Jallikattu : ஜல்லிக்கட்டு மேடையில் காவலருக்கு நேர்ந்த சோகம்
Alanganallur Jallikattu : கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டு மேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாண்டியராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு