Ganja Smuggling in Ramanathapuram : தெலங்கானாவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
தப்பியோடிய கஞ்சா கடத்தல்காரர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்