அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுகவும், அதன் கூட்டணிக்கட்சிகளின் அழுத்தமும் தான் காரணம் என்ற தொணியில் விஜய் பேசியுள்ளார்.
விஜய் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. விழாவில் பங்கேற்காதது நான் சுயமாக எடுத்த முடிவு - திருமாவளவன்