K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்திய பக்தர்கள்.. கோயில் நிர்வாகம் தகவல்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்  3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627 ரூபாயை  பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு பொறியாளர் உடல் சடலமாக மீட்பு.. யோகி ஆட்சியின் சாதனை.. காங்கிரஸ் விளாசல்

உத்திரப்பிரதேசத்தில் காணாமல் போன பொதுப்பணித்துறை பொறியாளர் உடல் அணையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லீக்கான நடிகையின் ஆபாச வீடியோ.. வழியில்லாமல் உண்மையை உடைத்த ஸ்ருதி

நடிகை ஸ்ருதி நாராயணன் தொடர்பான அந்தரங்க வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அந்த வீடியோ குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 

தடைகளை தகர்த்தெறிந்த விக்ரமின் ‘வீர தீர சூரன்’.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: தேதி குறித்த ஸ்டாலின்.. எப்போது தெரியுமா?

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை.. சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

முடிச்சு விட்டாங்க போங்க.. விக்ரம் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்.. ரசிகர்கள் ஷாக்

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸிற்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

எல்லாம் கடவுளிடம் உள்ளது.. மனம் திறந்த நடிகர் சல்மான்கான்

‘சிக்கந்தர்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சல்மான்கான், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் குறித்து மனம் திறந்துள்ளார்.

நெம்மேலியில் அமையும் 6-வது புதிய நீர்த்தேக்கம்.. தண்ணீர் பற்றாக்குறைக்கு Bye!

சென்னை நெம்மெலியில் ஆறாவது புதிய நீர்தேக்கத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இனி கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என கூறப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: யாருக்கு அதிகாரம்? மத்திய அமைச்சர் பதில்

ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய மாநில அரசே சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

குணால் கம்ரா விவகாரம்.. சிவசேனா ஆதரவாளர்கள் செய்த பகீர் செயல்

சிவசேனா ஆதரவாளர்கள் குணால் கம்ராவின் புகைப்படத்தை பொதுக் கழிப்பிடத்தின் வெளியில் ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் கார்.. ஷாக்கான ரசிகர்கள்

நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் விபத்தில் சிக்கிய செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவனை கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள்.. பரபரப்பான பகுதி

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரம்.. 5 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றிய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் ஐந்து பேரை கைது செய்தனர்.

வெளுத்து வாங்க போகும் வெயில்.. வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை  விட   2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Work From Home வேலையால் வந்த பிரச்சனை.. கதறும் பெண்

Work From Home வேலை தருவதாக கூறி பெண் ஒருவரிடம் மர்ம நபர்கள் சுமார் 15 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போராட்டம்.. கொதித்தெழுந்த பாலஸ்தீனியர்கள்

காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக பதவியை விட்டு விலக வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 அடி ஆழ குழியில் உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்.. நடந்தது என்ன?

ஹரியானாவில் 7 அடி ஆழ குழியில் யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இத நீங்க கண்டிப்பா செய்ய வேண்டும்.. விஜய்க்கு பவன் கொடுத்த அட்வைஸ்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Manoj  Bharathiraja: தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்தவர் மனோஜ்- பவன் கல்யாண் இரங்கல்

இயக்குநராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த மனோஜ் பாரதிராஜா மறைவு மனதை பெரிதும் பாதிப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

சென்னை நகைப்பறிப்பு சம்பவம்.. முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் நடைபெற்ற நகைப்பறிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹூசைனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு அதிர்ச்சியளிக்கிறது- கமல்ஹாசன்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு.. பிரபலங்கள் நேரில் அஞ்சலி

நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அடுத்த நான்கு நாட்களுக்கு உஷாரா இருங்க மக்களே.. வானிலை அப்டேட்

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.