K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

இருமுடி தாங்கி சபரிமலையில் சாமி தரிசனம் செய்த கார்த்தி-ரவி மோகன்

இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

17 வயது சிறுமியை திருமணம் செய்த மாணவன்.. சினிமா பாணியில் பெண்ணை கடத்திய உறவினர்கள்

கரூரில் 19 வயது கல்லூரி மாணவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற ஆம்னி வேனை சினிமா பாணியில் அடித்து நொறுக்கி சிறுமியை கடத்தி சென்ற உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவரால் ஆபத்து.. வழக்கறிஞர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவர் ஆனந்தனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ரா.. வழக்கை முடித்து வைத்த சென்னை நீதிமன்றம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எமோஷனல் நாயகனாகும் யோகிபாபு.. வெளியான புதிய அறிவிப்பு

நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அருள் முருகன் கோயிலில் எளிமையான பூஜையுடன் துவங்கியது.

பாலியல் புகார்.. போலீஸை பார்த்ததும் தலைத்தெறிக்க ஓடிய அஜித் பட நடிகர்

தனியார் தங்கும் விடுதியில் போதை ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்திய நிலையில் அந்த விடுதியில் இருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

திருடியதாக கூறி விசாரணை.. கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்த அனுபிரியா என்ற மாணவி, கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HBD vikram: தடைகளை தகர்த்தெறிந்த வயோதிக வாலிபன்.. நடிப்பு அரக்கன் ’சியான்’ விக்ரம் பிறந்த நாள்

நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் நடிகர் விக்ரம் இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Gold price today: தலையில் பேரிடியாய் விழுந்த தங்கம் விலை.. புலம்பும் மக்கள்

தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகளும், 4 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கமல் வரிகளில் ‘தக் லைஃப்’ பாடல்.. படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நெல்லையில் பயங்கரம்: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்.. நடந்தது என்ன?

சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் தாக்கப்பட்ட சின்னத்துரை மீது 5 பேர் கொண்ட கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் 2-வது திருமணம்.. தாலி கட்டிய நபர் இவரா?

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவை திருமணம் செய்த பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி-கமல் இதனால் தான் உயரத்தில் இருக்கிறார்கள்.. உண்மையை உடைத்த சுந்தர்.சி

ரஜினி, கமல் இருவரும் படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள். இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய முடிந்தது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

'ராஜாவின் இசை ராஜாங்கம்’ அதிரடி சலுகை அறிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

கரூரில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண வரும் மாற்றுத் திறனாளிகளும் அவருடன் வரும் உதவியாளர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா.. ஆண்கள் மட்டும் செலுத்தும் நேர்த்திகடன்

மூன்று நாட்கள் செல்லியாண்டி அம்மன் கோயிலில் தங்கி விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மட்டுமே 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

குட்கா முறைகேடு வழக்கு.. சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் பென்-ரைவ் மூலம் வழங்கிய கூடுதல் குற்றபத்திரிகையில் பல தகவல் இல்லை என்பது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்க வேண்டும் என சிபிஐ-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. குருகிராமில் கொடூரம்

குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருட்டு கடையை வரதட்சணையாக கேட்ட மருமகன்.. முதலமைச்சர் தனிப்பிரிவில் பரபரப்பு புகார்

இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திடீரென பெய்த கனமழை.. நீண்ட நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

சவுக்கு சங்கர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரத்த கறையுடன் அம்மன் அழைப்பு.. ஊட்டியில் பக்தர்கள் வினோத வழிபாடு

ஊட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் - காளியம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு வழிபாடு மேற்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது- ஜி.கே.வாசன் விமர்சனம்

அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவிற்கு தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டுவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.