பெண் போலீசிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை
பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.
பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வந்த மேயர் அன்பழகனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை விளம்பர விளையாட்டாக திமுகவினர் மாற்றிவிட்டார்கள் என்று சட்டமன்ற எதிக்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த வெயில் காலத்தில் நம் சருமத்தை முறையாக எப்படிப் பாதுகாக்கலாம்? இதோ, சில எளிய வழிமுறைகள் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பியூட்டிஷியன் பொன்மணி சுரேஷ்.
காட்பாடியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
‘ஹீட் ஸ்ட்ரோக்’ (heat stroke) வராமல் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து டாக்டர் த.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர்.
ரூ.2000-க்கு மேற்பட்ட ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் சளி பிரச்சனைக்காக சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் புகைப்பிடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் நடுரோட்டில் அமர்ந்தபடி டீ குடித்து இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், சூர்யாவிற்கு முன்னாடி சிக்ஸ் பேக் (Six pack) வைத்தவர்கள் தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார்.
கடலூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்த போலீசார் 348 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளத்து வந்த உதவி கணக்கு தணிக்கை அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீராமின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதை தவிர்க்குமாறு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
உலக பாரம்பரிய தினத்தையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலை மலர்களால் அலங்கரித்து ரயில்வே துறையினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
பொன்னேரியில் நடைபெற்ற ஹரிஹரன் சந்திப்பு பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு வழங்கிய சான்றிதழ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.