IndependenceDay: “தமிழ்நாடு இந்தியாவின் அறிவுசார் ஆன்மிக தலைநகரம்” ஆளுநர் ரவி சுதந்திர தின வாழ்த்து
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
Indian Team Bowling Coach Morne Morkel : அதிவேக பந்துவீச்சின் மூலம் சச்சின், சேவாக் போன்ற தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்களை கலங்கடித்த மோர்னே மோர்கல், பல போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார். இவர் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளும், 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 44 டி20 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
விஜய் நடித்துள்ள கோட் படத்தின் கதை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்னல் மன்பிரீத் சிங் ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் லார்கிபோரா, சல்தூரா மற்றும் கோகர்நாக் ஆகிய இடங்களில் மிகவும் துணிச்சலுடன் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதி மக்களால் ஹீரோ என அழைக்கப்பட்டு வந்தார்.
இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் ஜெர்ஸி நம்பர் 16-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
'பள்ளிக்கூடம்' ஒரு புதுமையான ஆன்லைன் தளமாகும். அதாவது நடனம், பாட்டு பாடுதல், நடிப்புத் திறன் உள்ளிட்ட பல்வேறு கலைகளை ஆன்லைன் வாயிலாக 'பள்ளிக்கூடம்' தளம் கற்றுக் கொடுக்கிறது.
விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ள தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்துள்ள சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், அடுத்தடுத்து பல கேள்விகளையும் முன் வைத்துள்ளார்.
Minister Anbil Mahesh Poyyamozhi on TN School TextBooks Price Hike : ''ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018ம் ஆண்டோடு ஒப்பிடும்போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது'' என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
Madras High Court on Thangalaan Movie Release : சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Savukku Shankar Case : உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் தற்போது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.