பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழா.. வண்ண குடைகளுடன் அம்மனை அழைத்து வந்த மக்கள்
தேர்பவனியில் உலா வந்து காட்சியளித்த பொக்காபுரம் மாரியம்மனை வண்ண வண்ண குடைகளுடன் படுகரின மக்கள் கோயிலை சுற்றி அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்பவனியில் உலா வந்து காட்சியளித்த பொக்காபுரம் மாரியம்மனை வண்ண வண்ண குடைகளுடன் படுகரின மக்கள் கோயிலை சுற்றி அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவின் 6 ஆம் நாள் யானை வாகன பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன்- தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்காள்.
திண்டுக்கல்லில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜையில் ஜப்பானியர்களின் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடத்தினர்.
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி தீமிதித்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Kanchipuram Kamatchi Amman Temple : காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் நாள் மாசி உற்சவத்தில் முப்பெரும் தேவியர்கள் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.