K U M U D A M   N E W S

'நாம் சரியான நபரைப் பின்தொடர்கிறோமா?' மாணவர்களுக்கு வெற்றிமாறன் அட்வைஸ்!

"நாம் சரியான ஆளைப் பின்தொடர்கிறோமா? என்பது நமக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு வெற்றி மாறன் அறிவுறுத்தினார்.

Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News

Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News

கரூர் துயரம்: 'விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது'- செந்தில் பாலாஜி விளக்கம்!

கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.

”ஜெனரேட்டர் அறைக்குள் சென்று யார் கரண்ட் ஆப் செய்திருப்பார்கள்” - செந்தில்பாலாஜி | Kumudam News

”ஜெனரேட்டர் அறைக்குள் சென்று யார் கரண்ட் ஆப் செய்திருப்பார்கள்” - செந்தில்பாலாஜி | Kumudam News

"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி

"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி

இனி வீட்டிலில் இருந்தும் பார்க்கலாம்.. 'மதராஸி' திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பரிகாரம் செய்ய வேண்டும்.. என விபூதி நீர் தெளித்து நூதனக் கொள்ளை: கோவை பட்டறையில் 80 சவரன் அபேஸ்!

மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த ஈரானி கொள்ளையர்கள் 3 பேர் சினிமா பாணியில் கைது; தேசிய அளவில் கைவரிசை காட்டிய கும்பலை மடக்கிய கோவை தனிப்படைக்குக் குவியும் பாராட்டு!

TVK House Fire | தவெக நிர்வாகி வீட்டுக்கு தீவைப்பு | Kumudam News

TVK House Fire | தவெக நிர்வாகி வீட்டுக்கு தீவைப்பு | Kumudam News

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தமிழர் அறத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்கு- சீமான் கண்டனம்!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.