K U M U D A M   N E W S
Kumudam Ad

Breaking News | இந்தியாவின் சித்தூர் ஆபரேஷன்.. சீனாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் | Operation Sindoor

Breaking News | இந்தியாவின் சித்தூர் ஆபரேஷன்.. சீனாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் | Operation Sindoor

தீவிரவாத ஒழிப்பால் காஷ்மீரில் வெள்ளை ரோஜாக்கள் மலர்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்

ராகுல்காந்தியோ, ஸ்டாலினோ இந்த நேரத்தில் தேசத்திற்கு துணை நிற்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தல்

Operation Sindoor | பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி.. முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா

Operation Sindoor | பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி.. முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்... திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு | Trichy

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்... திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு | Trichy

நாலாண்டும்..தமிழ்நாடும்.. காற்றில் கலந்த வாக்குறுதிகள்? எப்போது நிறைவேற்றும் திமுக?

தமிழ்நாட்டில் திமுகு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஆட்சிக்கு வர திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் பல அந்த சுவடும் இல்லாமல் இருக்கின்றன. அப்படி திமுக ஆட்சி இன்னும் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

விழுப்புரம் பொறுப்பு அமைச்சர் யார்?- 3 பேர் இடையே போட்டி! யாருக்கு அதிக வாய்ப்பு? | DMK | EV Velu

விழுப்புரம் பொறுப்பு அமைச்சர் யார்?- 3 பேர் இடையே போட்டி! யாருக்கு அதிக வாய்ப்பு? | DMK | EV Velu

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று( மே7) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நமசிவாயா கோஷம் மத்தியில் பிரம்மாண்டமாக அசைந்து வரும் தேர் திருவிழா | Kumudam News

நமசிவாயா கோஷம் மத்தியில் பிரம்மாண்டமாக அசைந்து வரும் தேர் திருவிழா | Kumudam News

Kulithalai Mariamman Temple | கோயில் திருவிழாவில் கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம்.. வெளியான சிசிடிவி

Kulithalai Mariamman Temple | கோயில் திருவிழாவில் கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம்.. வெளியான சிசிடிவி

ஆப்ரேஷன் சிந்தூர்: பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.