K U M U D A M   N E W S

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டம்..!

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை அரசாங்கம் பெறும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

கலாஷேத்ரா நடனப் பள்ளி பாலியல்  வழக்கின் விசாரணை துவங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல்  வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

TVK Vijay : விஜய் - பிரசாந்த் கிஷோர் இன்றும் சந்திப்பு?

TVK Vijay Meet Prashanth Kishor : தவெக தலைவர் விஜய் உடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று மீண்டும் சந்திப்பு?

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்.. கைது செய்யக்கோரி போராட்டம்

Perambalur Protest : சம்பவத்தில் தொடர்புடைய மோகன்ராஜின் உறவினர் ஜெயப்பிரகாஷையும் போலீசார் கைது செய்தனர்.

Mudra Scheme : முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

RN Ravi About Mudra Scheme : மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டத்தால் தமிழக மக்கள் அடைகின்ற வளர்ச்சியை சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி முத்ரா திட்டத்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தமிழக ஆளுநர் வடகிழக்கு மாநில மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தெப்பத்திருவிழா

மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

தேவாலய ஆலயத்தில் வெடித்த சர்ச்சை.. இரு தரப்பினர்களாக பிரிந்து சண்டை

பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்திய எதிர்தரப்பினர், அவர் பணமோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு.

டாஸ்மாக் கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

கன்னியாகுமரி, நாகர்கோயிலில் டாஸ்மாக் கடை ஊழியரை ஒரு கும்பல் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.237 கோடி வருவாய்

முகூர்த்த நாளான நேற்று ஒரே நாளில் பத்திரப்பதிவு மூலம், அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது