K U M U D A M   N E W S

“அதிகாரம் தமிழன் கைக்கு வரக்கூடாதா? அந்த தமிழன் நானாக இருக்க கூடாதா?” - மக்களுக்கு சீமான் வைத்த கேள்வி!

"இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் மற்றும் கட்சத்தீவை மீட்க வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

புதுச்சேரி கல்வி நிறுவனத்திற்கு ரூ. 20 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

மருத்துவ கவுன்சில் விதிகளை மீறி, 26 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கிய புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tahsildar Attack : தாசில்தாருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் - வைரல் வீடியோ

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கார் மீது விவசாயிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

காவலர்கள் பற்றாக்குறை – களத்தில் இறங்கிய மக்கள் | Kanchipuram Public Clearing Traffic

காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் லாரி பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்.

Emerald Dam Open : உதகையில் அணை திறப்பு.. திக் திக் நொடியில் வீடுகள்

உதகை அருகே எமரால்டு அணையில் இருந்து புதிய நீர்மின் நிலைய பணிகளுக்காக தண்ணீர் திறப்பு.

தேனாறும், பாலாறும் ஓடும்னு சொன்னாங்க...ஆனால் எதையும் காணொம்... டிடிவி தினகரன் ஆவேசம்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Fake Doctor Arrest: முதல்வர் தனிப்பிரிவிற்கு வந்த புகார்..ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்

ஓசூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது..

மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய HM

மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்திய தலைமை ஆசிரியர்..

இது வெறும் Trailer தான்... அடித்து ஆடப்போகும் மழை.. எச்சரிக்கும் வெதர்மேன்..

சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல்

திடீரென ஒன்று கூடிய 100க்கும் அதிகமான திருநங்கைகள்... திக்குமுக்காடிய காவல் ஆணையர் அலுவலகம்

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவிகள் குறித்து இழிவாக பேசி வரும் திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.