காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!
காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு. நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 601 கன அடியாக உள்ள நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பு.
காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு. நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 601 கன அடியாக உள்ள நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பு.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.
திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று முதல் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அளவில்லா லட்டுகள் வழங்கப்படவுள்ளன.
காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று தேவஸ்தான தெரிவித்துள்ளது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் NEXT தேர்வு - வெளியானது அறிவிப்பு
07 AM Speed News Today | விரைவுச் செய்திகள் 02 September 2024 | Tamil News | Kumudam News 24x7
செப்டம்பர் 2ம் தேதி மாவட்ட செய்திகள்