பிரபல ரவுடிக்கு வலை வீச்சு.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடரும் தேடுதல் படலம்..
Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.
Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.
Aanvi Kamdar Died : சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில், ஆன்வி கம்தாரை 2 லட்சத்து 56ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Hardik Pandya in ICC T20 Cricket Rankings : பந்துவீச்சு தரவரிசையை பொறுத்தவரை முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
பாரம்பரியமான மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தனது புதிய பைக் மாடலை களமிறக்கியுள்ளது. அட்டகாசமான டிசைனிங், கவர்ந்திழுக்கும் மாடல், கண்களை பறிக்கும் கலர்ஃபுல் காம்போவில் சந்தைக்கு வரும் ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது.
Dubai Princess Sheikha Mahra Announced Divorce : சில மாதங்களுக்கு முன்பு ஷேகா மஹராவும் அவரது கணவரும் பேசிக் கொள்வதை நிறுத்தி விட்டதாகவும், தாங்கள் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
July 19 OTT Release Movies List : பிருத்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் உள்ளிட்ட மேலும் பல படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் (ஜூலை 19) ஓடிடியில் வெளியாகின்றன.
Selvaperunthagai Speech : ''காங்கிரஸ் கட்சி வலிமையுடன் இருந்தால்தான் நமக்கு கெளரவம் கிடைக்கும். கட்சியை வலிமைப்படுத்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்தப் படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகளை எடிட் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஆனால், இந்தியன் 2-வில் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் எது என ஒரு போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.
எண்ணெய் கப்பல் மூழ்கிய பகுதியில் பயங்கரமான கடல் கொந்தளிப்பும், கடுமையான காற்றும் வீசியதால் மீட்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் இந்திய மற்றும் ஓமன் கடற்படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.