K U M U D A M   N E W S

Chennai | துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சோதனை | Kumudam News

Chennai | துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சோதனை | Kumudam News

அரசு மருத்துவருக்கு அரிவாள் வெட்டு | Kumudam News

அரசு மருத்துவருக்கு அரிவாள் வெட்டு | Kumudam News

TN Govt | ஊர்களின் பின்னால் சாதிப்பெயர் - நீக்க அரசாணை | Kumudam News

TN Govt | ஊர்களின் பின்னால் சாதிப்பெயர் - நீக்க அரசாணை | Kumudam News

கரூர் சம்பவம்: வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் - ராஜ்மோகன் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தனிப்பட்ட முறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தவெக செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | Gold Rate | Kumudam News

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | Gold Rate | Kumudam News

TVK | Petition | தவெக நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி | Kumudam News

TVK | Petition | தவெக நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி | Kumudam News

சீமான் - விஜயலட்சுமி வழக்கு: இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரிய நிலையில் வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | Gold Rate | Kumudam News

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | Gold Rate | Kumudam News

"லக்கி பாஸ்கர்" unlucky பாஸ்கர் ஆன கதை: சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!

சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.