K U M U D A M   N E W S

திமுக ஆட்சியில் எல்லாவற்றையும் திருடுவார்கள்…நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக ஆட்சியில் கிட்னியும் திருடுவார்கள், எல்லாவற்றையும் திருடுவார்கள் என நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளியை ஏமாற்றி கிட்னி திருடிய சம்பவம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா #Roja #TempleFunction #Devotees #KumudamNews

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா #Roja #TempleFunction #Devotees #KumudamNews

சாலையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அராஜகம்.. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என அண்ணாமலை குற்றச்சாட்டு

சாலையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அராஜகம்.. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என அண்ணாமலை குற்றச்சாட்டு

பகுதி நேர ஆசிரியர்கள்‌ விவகாரம்.. முதலமைச்சர் தான் முதல் எதிரி - சீமான் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது ஆட்சிக்கு வந்தால் நாங்கள் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் முதலமைச்சர் எனக் கூறிய முதலமைச்சர் தான் ஆசிரியர்களின் முதல் எதிரி என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு பல லட்சம் இழப்பு…ஆதாரத்துடன் கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டு

மாநகர பகுதிகளில் அனுமதித்த அளவை விட விதிகளை மீறி கூடுதல் அளவில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டால் மேயர் அதிர்ச்சி

TN District News Today: மாவட்ட செய்திகள் | 17 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 17 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

கோயிலில் சாதி பாகுபாடு - நீதிமன்றம் எச்சரிக்கை | Kumudam News

கோயிலில் சாதி பாகுபாடு - நீதிமன்றம் எச்சரிக்கை | Kumudam News

கந்துவட்டி கொடுமை...கட்டப்பஞ்சாயத்து செய்ததா காவல்துறை?.. தீக்குளித்து இறந்த தி.மு.க பிரமுகர்!

கந்துவட்டி கொடுமை...கட்டப்பஞ்சாயத்து செய்ததா காவல்துறை?.. தீக்குளித்து இறந்த தி.மு.க பிரமுகர்!

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட் | Kumudam News

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட் | Kumudam News

காமராஜரை பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது – சசிகாந்த் செந்தில் எம்.பி.

காமராஜரை பற்றி பேசுவதற்கு தான் உட்பட யாருக்கும் அருகதை கிடையாது என திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.