K U M U D A M   N E W S

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

காசாவில் பயங்கர தாக்குதல்: ஒரே நாளில் 79 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய கடும் விமான தாக்குதலில் வெறும் ஒரு நாளிலேயே 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் | Tiruvallur | TNPolice | TNGovt

சிறுவன் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் | Tiruvallur | TNPolice | TNGovt

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 24 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 24 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK

"ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்" - முதலமைச்சர் கடிதம்

"ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்" - முதலமைச்சர் கடிதம்

அரசுப் பேருந்து மீது கல்வீசி அட்ராசிட்டி செய்த மாணவர்கள்

அரசுப் பேருந்து மீது கல்வீசி அட்ராசிட்டி செய்த மாணவர்கள்

52 ஆண்டுகள் குடலில் இருந்த பிரஷ்.. 12 வயதில் விழுங்கிய பிரஷ் 64 வயதில் கண்டுபிடிப்பு!

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயதுடைய லீ என்ற முதியவர், சில வாரங்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் மாவட்ட எஸ்பி போட்ட உத்தரவு

கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் மாவட்ட எஸ்பி போட்ட உத்தரவு