K U M U D A M   N E W S
Advertisement

கல்லூரி மாணவனை கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள்.. பரபரப்பான பகுதி

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரம்.. 5 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றிய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் ஐந்து பேரை கைது செய்தனர்.

TATA IPL 2025: அதிரடி காட்டிய டி காக்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த KKR..!

RR vs KKR:  கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.  ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது.