மத்திய அரசை கண்டித்து இன்று டிராக்டர் பேரணி
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் டிராக்டர் பேரணி.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் டிராக்டர் பேரணி.
"பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன்"
கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷன் விருது.
நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று அஜித் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
குடியரசு தினத்தை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரம்.
நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது - மத்திய அரசு அறிவிப்பு
நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது - மத்திய அரசு அறிவிப்பு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் கைகளால் *கிடைத்த கலைமாமணி விருதை காணவில்லை நடிகர் கஞ்சா கருப்பு கதறல்.
போலி மதுபான ஆலை நடத்தி வந்த கோபி என்பவரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
"தமிழக அரசு சுரங்கம் வேண்டாம் என கூறவில்லை"