K U M U D A M   N E W S

வெளுக்கப்போகும் கனமழை... 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல்.. எண்ணெய் சந்தைகள் நிலைமை என்ன.. ரஷிய அதிபரும்  சவுதி இளவரசரும் ஆலோசனை..!

ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்,  சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், எண்ணெய் சந்தைகள் நிலைமை பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கீழடியில் சமஸ்கிருத எழுத்து ஓடு – விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்

கீழடியில் சமஸ்கிருதத்தில் பொறித்த ஓடு கிடைத்ததாக தகவல்

சாலையில் தேங்கிய மழைநீர் – கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்

சாலையில் தேங்கியிந்த நீரை கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்

Doctor Protest in Coimbatore:மருத்துவருக்கு கத்திக்குத்து–பணியை புறக்கணித்த மருத்துவர்களால் பரபரப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பள்ளிகளில் ஆய்வு... இது விளம்பரம் மட்டுமே.. அன்பில் மகேஷ் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

அமைச்சர் அன்பில் மகேஷின் ஆய்வு துறை சார்ந்த பிரச்சனைகளுக்கோ அல்லது பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கோ எந்த தீர்வும் அளிக்கவில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

என் ரசிகர்களின் அன்பு தாய் பாசம் போன்றது - நடிகர் சூர்யா உருக்கம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியானது. இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா தொடர்ந்து பங்கேற்று வரும் நிலையில், நடிகர் சூர்யாவின் பிரத்யேக பேட்டியை காண்போம். 

மருத்துவர் விவகாரம்: விக்னேஷ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு... அமைச்சர் கொடுத்த அப்டேட்!

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Chennai Doctor Attack: தாக்குதலுக்குள்ளான மருத்துவர் – நலம் விசாரித்த முதலமைச்சர்

மருத்துவர் பாலாஜியிடம் தொலைப்பேசியில் பேசிய முதலமைச்சர்

பிரசவம் பார்த்த செவிலியர்கள் – கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு