முருகனுக்கு அபிஷேகம் செய்தால் விஷம் அமிர்தமாக மாறும்.. அர்ஜூன் சம்பத் அதிரடி
பழனியில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, அது விஷயமாகவே இருந்தாலும் அமிர்தமாக மாறி நோயை குணப்படுத்திடும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
பழனியில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, அது விஷயமாகவே இருந்தாலும் அமிர்தமாக மாறி நோயை குணப்படுத்திடும் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்தும் வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் வானில் வட்டமடித்து அசத்தல்
சென்னை மெரினாவில் HTT40 விமானம் சாகசம் - பார்வையாளர்கள் உற்சாகம்
நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
2016ஆம் ஆண்டு தேர்தலில் பூரண மதுஒழிப்பு குறித்து கூறியதால் தான், 20 முதல் 30 தொகுதிகள் வரை தோல்வியடைய நேர்ந்தது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னைக்கு வந்த 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Beast Mode-ல் சீரி பாய்ந்த விமானங்கள் மெரினாவில் மெர்சலான மக்கள்