K U M U D A M   N E W S

வீடுகள் இடித்து அகற்றம் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிவகங்கையில் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் போராட்டத்தில் குதித்த மக்கள்.

போட்டிக்கு தயாரான தமிழக வீரர்.. 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார்.

Parithabangal: லட்டு வீடியோ சர்ச்சை... H ராஜாவிடம் மன்னிப்புக் கேட்ட பரிதாபங்கள் டீம்... கேஸ் வாபஸ்!

திருப்பதி லட்டு வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பரிதாபங்கள் யூடியூபர் டீம் வருத்தம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழ்நாடு பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜாவிடம் பரிதாபங்கள் கோபியும் சுதாகரும் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

குற்றாலத்தில் திக்குமுக்காடிய மக்கள் கூட்டம்!

Courtalam : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்.

மசாஜ் சென்டர் பெண்களை மிரட்டி! இளைஞர்கள் பாலியல் சீண்டல் தெருக்களில் துரத்திய கொடூரம்...

கொடைக்கானல் மசாஜ் செண்டரில் பெண்களை வீடியோ எடுத்து தகராறு செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி – கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!

Udhayanidhi Stalin: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

TN New Ministers: புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

துணை முதலமைச்சராகும் உதயநிதி மீது விமர்சனம்... “பாஜக ஒரு செல்லாக் காசு...” சேகர்பாபு பதிலடி!

தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம் என்பதனால் தான், மக்கள் பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசாக அளித்தனர்; தமிழக மக்களிடம் செல்லாக் காசாகிப்போன பாஜகவின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

சாட்சிகளை கலைக்க மாட்டாரா செந்தில் பாலாஜி? அமைச்சர் இப்படி செய்யலாமா? - ராமதாஸ்

பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது, செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.