LIVE : Muthamizh Murugan Maanadu 2024 : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 - நேரலை
Muthamizh Murugan Maanadu 2024 Live : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024.. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள் தொடர் நேரலை.
Muthamizh Murugan Maanadu 2024 Live : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024.. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள் தொடர் நேரலை.
Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 24-08-2024 | Kumudam News 24x7
Muthamizh Murugan Maanadu 2024 : பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் விழா. முத்தமிழ் முருகன் மாநாடு 2024 குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள்.
Hyderabad YouTuber Throwing Money Viral Video : யூடியூபர்ஸ் வீடியோக்களை பதிவுவிட்டு சர்ச்சையாக்குவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இர்பான், டி.டி.எஃப் வாசன், பிரியாணி மேன் என்று சர்ச்சைகளில் சிக்கிய யூடியூபர்களின் பட்டியல் இணைந்துள்ள ஹைதெராபாத் யூடியூபர், ரீல்ஸ் மோகத்தில் யூடியூபர் செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது,
Palani Muthamizh Murugan Maanadu 2024 : பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் விழா. முத்தமிழ் முருகன் மாநாடு 2024 க்கான சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? - ஓர் பார்வை.
Indias First Hybrid Rocket Mission Rhumi 1 Launch : இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ’ரூமி 1’ என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
Indian Cricketer Shikhar Dhawan Retirement : இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Former Congress Leader Bholanath Pandey Died : இந்திரா காந்தியை விடுதலை செய்யக்கோரி விமானத்தையே கடத்திய காங்கிரசை சேர்ந்த உத்தரபிரதேசத்தின் முன்னாள் எம்.எல்.ஏ போலாநாத் பாண்டே உடல்நலக் குறைவால் காலமானார்.
Pazhani Murugan Maanaadu : பழநியில் நடைபெறும் மாநாடு முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கும் மாநாடாக இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Pazhani Murugan Darshanam in 3D Form : பழனியில் நடைபெறும் முருகன் மாநாட்டை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பழனியாண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு பக்தர்களும் கலந்துகொள்ள உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.