நாளை கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் பங்கேற்றனர்,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் பங்கேற்றனர்,
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரிஷப் பண்ட் லக்னோ அணிக்காக 27 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து மாவட்ட டிஎஸ்பி தலைமறைவு எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக பிரச்சனையில்லாமல் பீடு நடை போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜானகி அம்மாள் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக்கொண்டார்கள் என்று பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா தெரிவித்துள்ளார்.
ஜானகி அம்மாவுடம் திரைப்படத்தில் நடப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பழம்பெரும் திரைப்பட நடிகை சச்சு தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்தவும், பள்ளி, கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வயநாடு தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிரியங்கா காந்தி
வார விடுமுறை காரணமாக ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.