K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

கணக்கில் வராத ரூ.2.64 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.64 லட்சம் ரொக்கம் பறிமுதல். லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

#BREAKING | பரனூர் சுங்கச்சாவடி முற்றுகை - கண்ணாடி உடைப்பு

போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் பரனூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்ணாடியை அடித்து உடைத்ததால் பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கூடாது என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.."த.வெ.க சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.." தவெக சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

Mahavishnu பாவ புண்ணியம் பேசக்கூடாதுனு சொல்ல நீங்க யார்? - BJP Ashvathaman Interview

Mahavishnu பாவ புண்ணியம் பேசக்கூடாதுனு சொல்ல நீங்க யார்? - BJP Ashvathaman Interview

#BREAKING | சுங்கச்சாவடி முற்றுகை - கண்ணாடி உடைப்பு

சுங்க கட்டண உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுமாறி விழுந்ததில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு

#BREAKING ||ஆட்டோ மீது கவிழ்ந்த பஸ்... சம்பவ இடத்திலேயே பரிதாபமாக... சென்னை மதுரவாயல் அருகே பயங்கரம்

சென்னை மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாநகர பேருந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி. 15 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

#BREAKING : மகாவிஷ்ணு விவகாரம்; அதிகாரிகள் ஆலோசனை

மகாவிஷ்ணு விவகாரம் - முதல்வரின் தனிச் செயலாளர் சண்முகத்துடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, அதிகாரிகள் ஆலோசனை. மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் வழங்கப்பட்ட நிலையில் ஆலோசனை

#BREAKING || விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு. சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்

#BREAKING | என்னது சேற்று மழையா? எப்படி? திகைத்த மக்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வாகனங்களின் மீது சேற்று மழை பொழிந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி. மெட்ரோ சுரங்கப்பாதை பணி நடந்து வரும் நிலையில் பூமிக்கடியில் இருந்த சேற்று தண்ணீர் திடீரென வெளியானது

#BREAKING : கப்பலூர் சுங்கச்சாவடியில் போலீசார் குவிப்பு

கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக குற்றம்சாட்டி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்