#JUSTIN || பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
போதை பொருட்கள் புழக்கம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நிகழ்ச்சி குறித்து மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பு
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியால் வாக்குகள் சிதறுமா என்ற கேள்விக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அமெரிக்க முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
தென்காசி சங்கரன்கோவில் அருகே இரவில் சிங்கம் உலா வந்ததாக வெளியான வீடியோ போலியானது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிங்கம் எதுவும் கிடையாது என வனத்துறையினர் விளக்கம்
அசோக்நகர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசிக்கு கெடு - மகாவிஷ்ணு சர்ச்சை தொடர்பாக பதிலளிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
இன்று நடைபெற உள்ள போராட்டத்தில் கொள்ளுமாறு கலந்து ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவுக்கு தொடக்கக்கல்வித்துறை எச்சரிக்கை.
மாநில தேர்தல் வாக்காளர் பட்டியலை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்
திருச்சியில் JABIL எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. JABIL நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்