காவல்நிலையத்தை சுற்றிவளைத்த பொதுமக்கள்..உதகையில் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மேற்கு காவல்நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மேற்கு காவல்நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தையில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற முத்து என்பவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு
துபாயில் இருந்து குருவிகள் மூலம் தங்கக் கடத்தல்
எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும் ஏற்க தயாராக இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கார் பந்தயத்தின் ஏற்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை செயலர் மேகநாதன் ரெட்டி ஆய்வு செய்தார்
கோவை - பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இரவு காவலர் சிகிச்சை அளித்த வீடியோ வெளியீடு
Google, Microsoft, Apple நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழ்நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு