கோபத்தில் சீமான் தம்பிகள்.. தரைதட்டி நிற்கும் நா.த.க
என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....
என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....
திருப்பூரில், தனியார் மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவிப்பு...
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
தேன்கூடு கலைவது போல, நாம் தமிழர் கட்சியில் இருந்து தம்பிகள் ஒவ்வொருவராக கூட்டம் சேர்த்தபடி வெளியேறி வருகிறார்கள். திரள் நிதிக்கு கணக்கு இல்லை... மரியாதை இல்லை என்றெல்லாம் ஆவேசம் காட்டுகிறார்கள் அந்த தம்பிகள். என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....
கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை மாநகர காவல் ஆணையர் அருணுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
தேர்தல் குறித்த பாடங்களை உயர்கல்வியில் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு கடிதம்
விமான சாகச நிகழ்ச்சியில் நடந்தது துரதிஷ்டவசமானது - ப.சிதம்பரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பேனரை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு.
காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த வழக்கில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
தஞ்சை திருநாகேஸ்வரம் அருகே சரண்ராஜ் என்ற ரவுடிக்கு அரிவாள் வெட்டு
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை ராஜினாமா
5 பேர் உயிரிழப்பு .. உச்சி வெயிலில் வீர தீர சாகசம் தேவையா..? - செல்வப்பெருந்தகை கேள்வி
உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் 5 உயிர்களை இழந்துள்ளோம் - தமிழக பாஜக
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு
விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ரூவ்கன் ஆகியோருக்கு கூட்டாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை
விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரு.5 லட்சம்
கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 2 பெண்கள் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி
விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.