Onam Festival 2024 : திருவோணம் திருவிழா- அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடிய மக்கள்
அத்தப் பூ கோலமிட்டு உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்.
அத்தப் பூ கோலமிட்டு உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்.
சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாக்குவாதம்.
உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.
"நான் எடுக்காத வீடியோவுக்காக அவதூறாக கட்சியை விட்டு நீக்கம்" - சதீஷ்
கனமழை காரணமாக உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு.
மெட்ரோ பணிக்காக அகற்றப்பட்ட சேமாத்தம்மன் கோயில் பற்றி அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.
அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா - தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.
சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியவர் அண்ணா - தவெக தலைவர் விஜய்.
திமுகவுக்கு அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தகுதியே இல்லை - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்
உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது |- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. அஜீஸ் நகர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்
தென்காசி சங்கரன்கோவிலில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூதாட்டியை வாகைக்குளத்தில் கொண்டுவிடுவதாக கூறி அழைத்துச் சென்ற மர்மநபர்கள். பைக்கில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற 2 பேர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்
தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 30 பேரும் சிக்கித் தவிப்பு. முதற்கட்டமாக 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது
முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. அடுத்த 48 மணி நேரத்தில் புதிய முதலமைச்சர் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் பேச்சு
சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.
மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் - தமிழ் மற்றும் மலையாள மொழியில் ஓணம் வாழ்த்துகளை தனது X தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை செலுத்தினார்
அரிதாரம் பூசும் சினிமாவில் தோற்றதால், ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் எடுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாராம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் மஹாவிஷ்ணு. அரிதாரம் டூ அவதாரம் என மாறியிருக்கும் மஹாவிஷ்ணுவின் புராணம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...
திருவண்ணாமலை: தொடர் விடுமுறை என்பதால் அண்ணாமலையார் கோயிலில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அதிகாலை முதலே குவிந்த அசைவப் பிரியர்கள். நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்த மக்கள்
சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி
'மெய்யழகன்' படம் பார்த்தால் கண்டிப்பா மன்னிப்பு கேட்ப்பீங்க.. 100% உறுதியாக சொன்ன இயக்குனர்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்
"சத்தமே இல்ல.." க்யூட்டாக கேட்ட ஸ்ரீ திவ்யா..! தொண்டை கிழிய கத்திய ரசிகர்கள்