விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.
திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு.
''திருமாவளவன் கேட்டது நியாயமானது...'' - விசிகவிற்கு சப்போர்ட் தரும் எச்.ராஜா !
தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் - செல்லூர் ராஜூ
பாமகவை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை – திருமாவளவன் வருத்தம்
''எங்க பாத்தாலும் பள்ளம்.. கேட்டா மெட்ரோ !... இது தேவையா'' - சசிகலா
பட்டினம்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.
அத்தப் பூ கோலமிட்டு உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்.
சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாக்குவாதம்.
உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.
"நான் எடுக்காத வீடியோவுக்காக அவதூறாக கட்சியை விட்டு நீக்கம்" - சதீஷ்
கனமழை காரணமாக உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு.
மெட்ரோ பணிக்காக அகற்றப்பட்ட சேமாத்தம்மன் கோயில் பற்றி அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.
அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா - தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.
சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியவர் அண்ணா - தவெக தலைவர் விஜய்.
திமுகவுக்கு அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தகுதியே இல்லை - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்
உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது |- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. அஜீஸ் நகர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்
தென்காசி சங்கரன்கோவிலில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூதாட்டியை வாகைக்குளத்தில் கொண்டுவிடுவதாக கூறி அழைத்துச் சென்ற மர்மநபர்கள். பைக்கில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற 2 பேர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்
தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 30 பேரும் சிக்கித் தவிப்பு. முதற்கட்டமாக 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது
முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. அடுத்த 48 மணி நேரத்தில் புதிய முதலமைச்சர் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் பேச்சு