27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் BJP – கொண்டாட்டத்தில் தொண்டர்கள்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தலைநகர் டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு
விவசாயி மீது பொய் புகார் பதிவு செய்து அவரை காவல்நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்ததாக வழக்கு
ஒரு மீனவருக்கு 18 மாத சிறை மற்றும் படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்
தனியார் பேருந்தில் ஏறி பயணிகளை தாக்கிய போதைப்பெண்ணால் பரபரப்பு
விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றி -முஸ்தபா
மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரையும், குழந்தைகளையும் வெட்டியதாக கைதான அசோக்குமார் பரபரப்பு வாக்குமூலம்
திண்டுக்கல், புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரிவாள் வெட்டில் 2 குழந்தைகள் உயிரிழப்பு, தாய் மற்றும் ஒரு குழந்தை படுகாயம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனின் உடல்நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு.
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு 1,554.99 பேரிடர் நிவாரண நிதி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை அண்ணாமலை
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயிலுக்கு செல்ல மத்திய இணையமைச்சர் எல்.முருகன் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? அண்ணாமலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.64,280 விற்பனை
இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாய், 3 குழந்தைகளுடன் வெட்டப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.
5,18,783 விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம்
தமிழ்நாட்டில் காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் மலைகளில் சுற்றுலா செல்ல ஏப்.15ம் தேதி வரை தடை விதிப்பு
"மும்மொழி கொள்கையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள்"
உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா; இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது - ட்ரம்ப்
திருப்பூரில் வடமாநில பெண், 3 வடமாநில இளைஞர்களால் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை.
திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.
2 நாள் அரசு முறை பயணமாக கத்தார் அதிபர் இந்தியா வருகை