K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக தனது 86வயதில் புஷ்பலதா காலமானார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி.. நொடியில் நடந்த விபரீதம்! பதறவைக்கும் காட்சிகள்

கேரளா மாநிலம் வல்லபுழா பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் சரிந்து விபத்து.

ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

நெல்லை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 நாள் பயணமாக நெல்லை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டெல்லியில் சற்று நேரத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு

மொத்தம் 1,56,14,000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி; 2,39,905 இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.

ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்

ஆண் வாக்காளர்கள் 1,10,128 பேர், பெண் வாக்காளர்கள் 1,17,381 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் குவியும் இந்து அமைப்பினர்

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்திருந்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிப்பு

ஆளுநருக்கு எதிரான வழக்கின் தேதி தள்ளிவைப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சாணத்தால் தாக்கப்பட்ட VAO... என்ன காரணம் ?

பலத்த காயங்களுடன் விஏஓ மருத்துவமனையில் அனுமதி.

கையில் வேலுடன் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது

மதுரை, திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அனுமதியின்றி கையில் வேல் ஏந்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது.

டிரம்ப் செய்த செயல்.. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்.

வேங்கைவயல் விவகாரம்.. மனுதாரர் வக்காலத்து பெற்றுள்ளாரா? - நீதிபதி கேள்வி

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி வழங்க கோரி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. மோப்ப நாய் படையுடன் சோதனை

மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை.

சம்பா பயிர்கள் சேதம்..விவசாயி எடுத்த முடிவு

விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

ஆளுநர் -தமிழ்நாடு அரசு இடையிலான மோதல்.. உச்சநீதிமன்றம் கருத்து

ஆளுநர், தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

"பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது" - உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

பத்திரிகையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரசாயன குடோனில் தீ விபத்து காரணத்தை அலசும் போலீஸ்

ரசாயனம் வைக்கப்பட்டிருந்த குடோனில் பயங்கர தீ விபத்து.

இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தல்.

NLC மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமான என்.எல்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்.

4 மாதத்தில் காலி ஆகிறது எம்.எம்.காலனி.. என்ன காரணம் ?

மெட்ரோ ரயில் பணிக்களுக்காக, சென்னை மாதவரம் எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எச்.ராஜாவுக்கு வீட்டிலேயே சிறை வைத்த போலீஸ்

காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்காவலில் வைப்பு.

மதுரையில் 144 தடை - "மற்றொரு பாபர் மசூதி பிரச்னை ?"

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மற்றொரு பாபர் மசூதி பிரச்னை KUMUDAN உருவாகிவிடக் கூடாது - அரசுத் தரப்பு

சுவாமிமலை கோயிலுக்குள் நுழைய முயன்ற பாஜகவினர் கைது

கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்.

விஜய்யை பார்க்க பாதயாத்திரையாக கேரளாவில் இருந்து சென்னை வரும் ரசிகர்

ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைபயணமாக வரும் விஜய் ரசிகர்

பழனியில் பாஜகவினர் கூண்டோடு கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.