பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்
உடல் நலக்குறைவு காரணமாக தனது 86வயதில் புஷ்பலதா காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக தனது 86வயதில் புஷ்பலதா காலமானார்.
கேரளா மாநிலம் வல்லபுழா பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் சரிந்து விபத்து.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
2 நாள் பயணமாக நெல்லை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மொத்தம் 1,56,14,000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி; 2,39,905 இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.
ஆண் வாக்காளர்கள் 1,10,128 பேர், பெண் வாக்காளர்கள் 1,17,381 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்திருந்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிப்பு
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
பலத்த காயங்களுடன் விஏஓ மருத்துவமனையில் அனுமதி.
மதுரை, திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அனுமதியின்றி கையில் வேல் ஏந்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது.
கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி வழங்க கோரி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.
மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை.
விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.
ஆளுநர், தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
பத்திரிகையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ரசாயனம் வைக்கப்பட்டிருந்த குடோனில் பயங்கர தீ விபத்து.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தல்.
என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமான என்.எல்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்.
மெட்ரோ ரயில் பணிக்களுக்காக, சென்னை மாதவரம் எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்காவலில் வைப்பு.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மற்றொரு பாபர் மசூதி பிரச்னை KUMUDAN உருவாகிவிடக் கூடாது - அரசுத் தரப்பு
கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்.
ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைபயணமாக வரும் விஜய் ரசிகர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.