நாளையுடன் முடிகிறது பிரச்சாரம்... வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு
தீவிர வாக்குசேகரிப்பு நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது; திமுக, நாதக வேட்பாளர்கள்
தீவிர வாக்குசேகரிப்பு நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது; திமுக, நாதக வேட்பாளர்கள்
காலையில் விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான பூஜைகள் நடந்த நிலையில், கலசத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா.
நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மசோதா
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை பனையூர் அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் விஜய்.
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை விரட்டிச் சென்று மிரட்டிய விவகாரத்தில் கைதான சந்துரு வாக்குமூலம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், இறந்தவர்களின் பெயர் இல்லை என அதிர்ச்சித் தகவல்.
"பிரபாகரன் தனக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளித்தது உண்மை"
சென்னையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் திமுகவினருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை மெரினா நொச்சி நகரில் சட்டப்படிப்பு மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது
சிறையில் உள்ள 15 கைதிகளிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை
குடியுரிமை திருத்தச் சட்டம், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்தே அரசியல் செய்கிறோம் - விஜய்
கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி
தலைமறைவாக இருந்தவரை கைது செய்ததாக போலீஸ் தகவல்
12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு
"மத்திய பட்ஜெட்டில் தமிழ் நாட்டிற்குஒரு அறிவிப்பும் இல்லை"
கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து தீக்குளித்த சேகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட்- சண்முகம்
பட்ஜெட் மூலம் துப்பாக்கி தோட்டாக்களால் ஏற்பட்ட காயங்களுக்கு பேண்டேஜ் போடப்பட்டுள்ளது - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
இந்தியாவின் வளர்ச்சியை முன்னிறுத்தும் சிறப்பான பட்ஜெட்.
"திமுக கொடியை பயன்படுத்தும் சட்ட விரோத நபர்கள்"
"மத்திய பட்ஜெட் - வளர்ச்சிக்கான உந்துசக்தி"
"நான் சொல்வது தவறாக இருந்தால் என் மீது வழக்கு போடலாம்"
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு!