மகா கும்பமேளா இன்று தொடக்கம்.. பிரயாக்ராஜ் நகரில் குவிந்து வரும் பக்தர்கள்
உத்திரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது.
உத்திரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது.
கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.700 கோடி வரை வரி ஏய்ப்பு எனத் தகவல்
சரித்திர பதிவேடு குற்றவாளியின் இருப்பை பதிவு செய்ய சென்ற காவலரை அரிவாளல் வெட்டிய ரவுடி
துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்த அஜித்குமார் அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
"தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவேன்"
டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 அன்று முடியும் என்று சொல்லப்பட்டியிருந்தது. அந்தவகையில் இன்றுடன் சென்னை 48வது புத்தக கண்காட்சி சிறப்பாக நிறைவடைந்தது.
பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களின் அமைச்சர் துரைமுருகன்பையே நான் சந்தேகப்படுகிறேன்- அமைச்சர் துரைமுருகன்
துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அஜித்குமார் அணி 3-வது இடம்
இன்று காலை தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் கடிதம்.
சரித்திர பதிவேடு குற்றவாளியின் இருப்பை பதிவு செய்ய சென்ற காவலரை அரிவாளல் வெட்டிய ரவுடி
உரையை படிக்காமல் சென்ற ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்த முதல்வருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்
ஈரோடு ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்
தருமபுரி, பாலக்கோடு அருகே பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்; தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம்
மதுரை, மேலூரில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்புகள்
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தீவிரமாக நடைபெறும் இறுதிக்கட்ட பணிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் ஜனவரி 17ல் வேட்புமனு தாக்கல்
தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 31 பேர் கைது.
கூட்ட நெரிசலை தவிர்க்க மலைக்கு செல்ல யானை பாதையும், கீழிறங்க படிப்பாதையும் ஒதுக்கி கோயில் நிர்வாகம் நடவடிக்கை.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை களைகட்டும் விற்பனை.
அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
புதுச்சேரியில் இன்று முதல் கட்டாயமாக தலைகவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் மற்றும் திருவாதிரை பண்டிகையை முன்னிட்டு கரூர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க திரண்ட பொதுமக்கள்.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.