K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

தமிழில் தெறிக்கவிட்ட கனிமொழி... மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கொடுத்த ரியாக்சன்

தூத்துக்குடி எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக தமிழில் குற்றச்சாட்டு

கடைக்குள் புகுந்து வெறிச்செயல் – வடமாநில இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் வடமாநில இளைஞர் ராஜேந்திர குமார் என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Red Alert in Tamil Nadu: கனமழை.. 3 மாவட்டங்களுக்கு பறந்த ரெட் அலர்ட்

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் திறப்பு

சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

மாயனூர் கதவணை - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

ரஜினியும் சர்ச்சைகளும்..கல்யாணம் முதல் அரசியல்வரை!

தமிழ் சினிமாவின் அடையாளமாக பலராலும் போற்றப்படும் ரஜினிகாந்த் சில தருணங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

"மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை" - Annamalai

73ஆண்டுகள் இல்லாத நடைமுறை- எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர்

பரட்டை To சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களின் ஸ்டைல் மன்னன் - என்றென்றும் Rajinikanth

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்” – என்ற இந்த வரிகளுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் சொந்தகாரர் ரஜினிகாந்த் மட்டுமே.

இமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மக்கள்

காஞ்சிபுரம் மாநகரில் கச்சபேஸ்வரர் கோயில் அருகே வேரோடு சாய்ந்து விழுந்த பழமையான ராட்சத மரம்

Thoothukudi Murder : தூத்துக்குடியில் சிறுவன் மரணம்.. சிக்கிய பெண்.. அவிழும் முடிச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 5ஆம் வகுப்பு சிறுவன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்

பிள்ளை மீது தீ வைத்த அப்பா.. அம்மா கண் முன்னே பறிபோன உயிர்

70 சதவீத தீக்காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Madurai Tungsten Mining : டங்ஸ்டன் - தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு

மதுரை டங்ஸ்டன் திட்டத்திற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு எம்.பிக்கள்

பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்.. பிரதமர் வெளியிடுகிறார்

பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

உடற்கூராய்வுக்கு பின் சிறுவனின் உடல் நல்லடக்கம்

தூத்துக்குடியில் மாயமான சிறுவன் காயங்களுடன் சடலாக மீட்கப்பட்ட விவகாரத்தில், மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை

Gold Rate Today: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

போக்குவரத்து கழக கடன் 3 மடங்கு உயர்வு.. CAG அதிர்ச்சி அறிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - ரூ.23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகம்.

Chennai Rain: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

அண்ணா சாலை, எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - மத்திய அமைச்சரிடம் திருமாவளவன் மனு

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடக் கோரி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் திருமாவளவன் மனு

கொடி கம்பத்தில் பெயரில்லை... தற்கொலைக்கு முயன்ற த.வெ.க நிர்வாகி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடி கம்பத்தில் பெயரில்லை என்ற விரக்தியில், த.வெ.க நிர்வாகி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? – சரமாரியாக கேள்வி கேட்ட ஜி.கே.மணி

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? என்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மைக்கை வைத்து ஒரே போடு ! செய்தியாளர்களை தாக்கிய மோகன் பாபு

தெலுங்கு நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மோகன் பாபு செய்தியாளரை தாக்கியதால் பரபரப்பு

மூளை பகுப்பாய்வில் புதிய சாதனை

உலகிலேயே முதன்முறையாக, ஐஐடி சென்னை மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3D உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

100 நாள் பேரவை கூட்டம் வாக்குறுதி என்னவானது? - EPS கேள்வி

ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பிய நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.