K U M U D A M   N E W S
Promotional Banner

ஃபெஞ்சல்

காணாமல் போன சாலை.. முக்கிய காரணமான கனமழை..தேடி திணறும் திண்டிவனம் மக்கள்

விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்லாங்குழிகளாக மாறிய திண்டிவனம்-கருணாவூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

புயல் பாதிப்பு - கடலூரில் மத்தியக் குழு ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடலூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

7 நாளாக உயிருக்கு போராடும் 'பசு' - கண்ணை கலங்கடிக்கும் அதிர்ச்சி காட்சி

கடலூர் மாவட்டம் தாழங்குடா அருகே ஃபெஞ்சல் புயலால் அடித்து செல்லப்பட்ட பசு 7 நாட்களாக கடலில் தத்தளிப்பு

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு..!

ஃபெஞ்சல் புயலினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு செய்து வருகின்றனர்.

மக்களே உஷார்.. இன்று மீண்டும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வருகை தந்துள்ள மத்திய அரசின் குழு - கோரிக்கை வைத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை

Fengal Cyclone : இயற்கை பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு

புயல் பாதிப்பு - மத்தியக் குழு சென்னை வருகை

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வருகை

Fengal Cyclone : சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிவாரணம் | Udhayanidhi Stalin | Actor Sivakarthikeyan

ஃபெஞ்சல் புயல், கனமழையை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

"உணவு, குடிநீர் கூட இல்ல.." இ.பி.எஸ் தலைக்கேறிய கோபம் | DMK Vs AIADMK | EPS | MK Stalin

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை

நேற்று அவதி.. இன்று நிம்மதி..!! - பெருமூச்சு விடும் புதுச்சேரி மக்கள் | Puducherry | Flood | Cyclone

புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் இன்று போக்குவரத்து சீரானது

நேரில் வராதது ஏன்?.. தவெக தலைவர் விஜய் விளக்கம்

பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.

கனமழையால் பாதித்த மக்கள்; நிவாரண உதவி வழங்கிய விஜய்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் கடிதம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியை புரட்டி எடுத்த பெஞ்சல்.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழையால் ரத்தான ரயில்கள்.. பரிதவிக்கும் பயணிகள்..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை பாதிப்பினால், விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி... வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்..!

ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையாக வெள்ள பாதிக்களை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. சென்னையில் பறிப்போன 3 உயிர்கள்

சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலினால் 4 பேர் உயிரிழப்பு - மாவட்ட ஆட்சியர்

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இ.பி.எஸ் காரின் டயர் கூட தொடவில்லை.. அவருக்கு அருகதை கிடையாது - சேகர்பாபு காட்டம்

பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் - முறிந்து விழுந்த மரங்கள்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில் கடலூர் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆட்சியர் ஆய்வு

ஃபெஞ்சல் புயலினால் கொட்டி தீர்க்கும் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மீண்டும் சென்னைக்கு பறந்த ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்யும்.