K U M U D A M   N E W S

அண்ணாமலை

"மத்திய அரசு வழங்கிய ரூ.1050 கோடி எங்கே?"

சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே என அண்ணாமலை கேள்வி.

கெடு விதித்த அண்ணாமலை..? மண்டை காயும் மா.செக்கள்..! கலகலத்துப் போன கமலாலயம்..!

பல்வேறு இன்னல்களுக்கு பிறகு உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்டச் செயலாளர்களுக்கு அதிரடியாக கெடு ஒன்றை விதித்துள்ளதால் கமலாலயமே கலகலத்துப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி அண்ணாமலை விதித்த கெடு என்ன? மா.செக்கள் இதனை சமாளிப்பார்களா? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gurukkal Protest : திருவண்ணாமலையில் கோயில் குருக்கள் தர்ணா போராட்டம்

Gurukkal Protest in Tiruvannamalai : திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் குருக்கள் அனைவரும் தர்ணா போராட்டம்

Annamalai : விஜய் வாழ்த்து சொல்வது ஒன்றும் பெரிதல்ல.. மக்களுக்கு அல்வா கொடுக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்

BJP Annamalai About TVK Vijay : தைப்பூசத்திற்கு விஜய் வாழ்த்து சொல்வது ஒன்று பெரிதல்ல என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அல்வா கொடுக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

விஜய் வாழ்த்து சொல்வது ஒன்றும் பெரியதல்ல - அண்ணாமலை

"கடந்த மூன்றரை வருடங்களாக முதலமைச்சர் அல்வா கொடுக்கிறார்"

"எண்ணம் எந்நாளும் நிறைவேறாது" அண்ணாமலைக்கு பதிலடி தந்த அமைச்சர்

"உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது மாநில பொறுப்பில் உள்ள அண்ணாமலைக்கு உகந்ததல்ல"

ஆட்டோவில் சிறுமி கடத்தல் - அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.

முதலமைச்சரின் இரும்புக்கரம் உண்மையை மெளனமாக்குகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உயர் காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.

கத்தி பட பாணியில் போராட்டம் – அரிட்டாபட்டி TO டெல்லி பறந்த கடிதம்...அண்ணாமலை சொன்ன

டங்ஸ்டன் ஏல ஒப்பந்தம் ரத்து தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா.

டங்ஸ்டன் ஏலம் ரத்து..  கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விவசாயிகள் வழங்கிய காய்கறி சீர்வரிசைகளை வாங்காமல் சென்றாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.