K U M U D A M   N E W S
Promotional Banner

அண்ணா பல்கலை., விவகாரம் - மாணவிக்கு நடந்தது என்ன..?.. தம்பியால் வெளிவந்த பகீர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை - தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி.. முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? - அண்ணாமலை கேள்வி

“அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஒரு திமுக நிர்வாகி; துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா.சு உடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?"  என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றவாளி மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் - த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளிவந்த உண்மை.. குற்றவாளி கைது ..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட ஞானசேகரன் யார்

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது

"கல்லூரி மாணவி வன்கொடுமை.." - நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும் பதற்றம்.. அமைச்சர் கொடுத்த விளக்கம்

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில், தனிப்பட்ட மாணவி பாதிக்கப்பட்டுள்ளதை அரசியலாக்க வேண்டாம் - கோவி.செழியன்

மாணவிக்கு வன்கொடுமை - சிக்கியது மாணவரா?

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது; கைதானவர் மாணவரா?

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவம் கடைசியாக இருக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். இந்த பலாத்காரத்தைப் பற்றிக் கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

மாணவியை மிரட்டி நடந்த கோரம் - சிக்கிய முக்கிய நபர்.. வெளிவருமா உண்மை..?

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது.

மாணவி வன்கொடுமை..வெடித்த போராட்டம்

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா பல்கலைக் கழக வாயிலில் போராட்டம்.

மாணவி வன்கொடுமை.. 3 பிரிவில் வழக்குப்பதிவு

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.

பாலியல் வன்கொடுமை விவகாரம்.. விளக்கம் அளித்துள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகம்..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

வறட்டு கெளரவத்திற்காக அன்பில் மகேஷ் பொய் சொல்கிறார் - அண்ணாமலை

'BSNL' நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பொய் செல்லியிருக்கிறார்.

Annamalai: "அம்பேத்கரை பற்றி அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை"

"அம்பேத்கரை பற்றி அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - நடிகை கஸ்தூரி

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

பாஜக-வில் இணைகிறாரா கஸ்தூரி? அண்ணாமலையுடன் திடீர் சந்திப்பு

அண்ணாமலையுடன் கஸ்தூரி சந்திப்பு

"மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை" - Annamalai

73ஆண்டுகள் இல்லாத நடைமுறை- எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர்

சமகல்வி எங்கள் உரிமை- கையெழுத்து இயக்கத்தில் அண்ணாமலை சூளுரை!

2026-ல் தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

விழுப்புரம் மழை பாதிப்பு - அண்ணாமலை நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.