K U M U D A M   N E W S

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடுரோட்டில் காவலர் மீது தாக்குதல்... திமுக பிரமுகர்களால் பரபரப்பு

மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

அமைச்சர் பங்கேற்கும் விழாவிற்காக வசூல் வேட்டை...சுகாதாரத்துறை அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி

ஆடியோ விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.