“டெல்லிக்கு சென்றால் திமுகவினர் தான் காவி உடை அணிவர்...” -முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்
திமுக-வினரின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்தார்.
திமுக-வினரின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்தார்.
பாம்பன் பாலமா ? திராவிட மாடல் பாலமா ? எது பெரியது? என்று சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் திமுக அமைச்சர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன் சொன்ன கருத்தை நிரூபித்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்ய தயார் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.
வெப்பத்தை எதிர்கொள்ள போதுமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தார்.
இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மற்றும் மகன் அருண் நேரு தொடர்புடைய இடங்களில் 2- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகா புத்திசாலி அவரது பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு இல்லை, நாங்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லை என்று மத்திய அரசின் இணை கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீ ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளதாக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்
முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2021ம் ஆண்டு இபிஎஸ் ரூ.700 கோடி நிதி ஒதுக்கினார் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு
அடையாறு ஆற்றை சீரமைக்க மொத்தம் .4,500 ஒதுக்கியுள்ளீர்களா, இல்லை ரூ.1,500 கோடியா? - விஜயபாஸ்கர்
தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளின் மூலம் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றினை கூறியுள்ளார் அமைச்சர்.
2021-ம் பொதுத்தேர்தலில் போது பொய்யான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக வழக்கு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
2 பக்தர்களும் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற முடியும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
ஒளவையார் குறித்த கேள்வியால் ஓ.எஸ்.மணியன் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இடையே வாதம் ஏற்பட்டது.
"மாற்றுக் கட்சிகளை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இபிஎஸ் மற்றும் தங்கம் தென்னரசு இடையே கடும் வாக்குவாதம்
செல்வப்பெருந்தகை எழுப்பிய கேள்வி.... பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு