K U M U D A M   N E W S

இந்தி

இந்த அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் – சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்

“சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா” - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“இந்திய சீன உறவு சீனாவின் பார்வையில் இருந்து” என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

“குரங்கம்மை அறிகுறி... 104-க்கு கால் பண்ணுங்க!” - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வலியுறுத்தல்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஜிஎஸ்டி குறைப்பு.. ஸ்நாக்ஸ் விற்பனை நிறுவனங்களின் பங்கு விலை உச்சம்!

கோபால் ஸ்நாக்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 9.51% அதிகரித்து ரூ.357.50 என்று புதிய உச்சத்தை கண்டுள்ளது. இதேபோல் பிகாஜி புட்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 'GOAT' தான்.. ஆனாலும்.. சவுரவ் கங்குலி சொல்வது என்ன?

ரிஷப் பண்ட் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் [ஒருநாள் மற்றும் டி20] சிறந்து விளங்க வேண்டியது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை.. ICU-வை தயார் நிலையில் வையுங்கள்.. சுகாதாரத்துறை எச்சரிக்கை

மருத்துவமனைகளில் ICU-வை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என குரங்கமை எதிரொலியால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அணியில் துணை கேப்டன் நியமிக்கப்படாதது ஏன்?.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால் அவரே அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்போது அவரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை.

'இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை.. சீனாவில் அப்படி இல்லை'.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு!

''பலர் இந்தியர்களுக்கு திறமை இல்லை என்று கூறுகின்றனர். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் திறமைசாலிகளுக்கு இந்தியா மதிப்பு கொடுப்பதில்லை'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பாராலிம்பிக் நிறைவு.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா.. மொத்தம் எத்தனை பதக்கங்கள்?

பாராலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியவர் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா. இவர் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அடுத்ததாக 2வது தங்கத்தை இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தட்டித் தூக்கினார்

வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் வாய்ப்பு? முழு விவரம்!

வங்கதேச அணி பாகிஸ்தான் மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணியில் மூத்த வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.

'வங்கதேசத்துடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது'.. திடீரென போர்க்கொடி தூக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

வங்கதேசத்தில் வன்முறை ஓய்ந்து இயல்புநிலை திரும்பினாலும், 'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்பதுபோல் அங்கு சிறு சிறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் 15 வயது சிறுவன் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டான்.

இந்தியாவில் குரங்கம்மை? வெளிநாட்டில் இருந்து வந்த அந்த நபர்...மத்திய சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு. குரங்கம்மை தானா என உறுதி செய்ய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தவெக-வுக்கு கிடைத்த அங்கீகாரம்.. கொண்டாடி கொளுத்திய தவெக-வினர்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்துக்கொண்டதை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தவெக கட்சியினர்

சீமான் போல்தான் விஜய்க்கும் நடக்கும்.. அடித்து சொன்ன அரசியல் விமர்சகர்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் பதிவுசெய்துக்கொண்டது குறித்து அரசியல் விமர்சகர் துரைகண்ணா தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளார்

மீண்டும் வன்முறை பூமியான மணிப்பூர்.. இரு பிரிவினரிடையே மோதல்.. 6 பேர் உயிரிழப்பு!

வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வன்முறை நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது மாநில பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது.

634 நாட்களுக்குப் பிறகு களத்தில் ‘ஸ்டார்’ பிளேயர் - வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 634 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

இந்தியாவுக்கு 6வது தங்கம்.. உயரம் தாண்டுதலில் புதிய சாதனை.. யார் இந்த பிரவீன் குமார்?

பிரவீன் குமாரின் திறமையை கண்டு வியந்த பாரா தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் சிங், அவரை முழுமையாக உயரம் தாண்டுதல் போட்டி பக்கம் திருப்பி அதிதீவிர பயிற்சி அளித்தார். இதன் காரணமாக 2019ம் ஆண்டு நாட்விலில் நடைபெற்ற உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

"அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்..?"

அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் மட்டும் இந்தி எதிர்ப்பு ஏன் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

"அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி..அரசு பள்ளியில் NO இந்தி.." - எச். ராஜா கடும் தாக்கு

அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி படிக்கும் போது அரசு பள்ளியில் இந்தி கற்பிக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் எச். ராஜா.

Paralympics 2024 : கிளப் த்ரோ போட்டியில் இந்தியா 2 பதக்கம் வென்று அசத்த : ல்

Dharambir Won Medals in Club Throw at Paralympics 2024 : பராலிம்பிக் கிளப் த்ரோ போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்திய வீரர்கள் தரம்பிர் தங்கப் பதக்கமும், பிரணவ் சூர்மா வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர்.  

Paralympics 2024 : பாராலிம்பிக் குண்டு எறிதல் போட்டி- இந்தியாவுக்கு வெள்ளி

Paralympics 2024 : பாரிஸ் பாராலிம்பிக் F46 ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சச்சின் சர்ஜராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.

பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீர் மாற்றம்!

அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீரென அக்டோபர் 5ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Kolkata Doctor Murder Case : 'எக் நூடுல்ஸ் வேண்டும்'.. சிறையில் அடம்பிடித்த மருத்துவ மாணவி கொலை குற்றவாளி!

Kolkata Doctor Murder Case : ''கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களை சிறையில் அடைத்து உணவு கொடுத்து நீண்ட நாட்கள் பாதுகாத்தால் சஞ்சய் ராய் போலத்தான் இருப்பார்கள்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போக்குவரத்து மாற்றம் - சென்னை மக்களே இந்த ரூட்ல போகாதீங்க!

இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சென்னையில் இன்று மற்றும் நாளை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.