நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் - அதிமுக வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - சசிகலா உருக்கமான கடிதம்!
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா கோரிக்கையும், கட்சி பிளவுபட்டால் திமுக குளிர் காயும் என தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.