போதைப்பொருள் கடத்தல்... சினிமாவை மிஞ்சிய ஓட்டல் அதிபர்கள்.. சிக்கியது எப்படி?
கப்பல் மூலமாக மெத் போதை பொருள் சப்ளை செய்து வந்த ஓட்டல் அதிபர்கள் இருவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
கப்பல் மூலமாக மெத் போதை பொருள் சப்ளை செய்து வந்த ஓட்டல் அதிபர்கள் இருவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் பகுதியில் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பக சிசிடிவி காட்சிகள் வெளியானது
சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முறப்பநாட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேட்டமைன் மற்றும் சாரஸ் போதைப்பொருள் சிக்கியது.
மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.
சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சினிமா உதவி இயக்குநர் தர்ஷன் என்பவர் கடத்தப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சிசிடிவி. தினேஷ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்றதாக தகவல்
போதைப்பொருள் கடத்தலில் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளரை காரில் கடத்திய மர்ம கும்பல், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி உள்ளனர்.
Rowdy Kakka Thoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ
ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ
ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்றபோது, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கஞ்சா கடத்தி சென்ற போது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகியது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தை ஒருங்கிணைத்து பணப்பட்டுவாடா செய்தவர் டிஎஸ்பி காதர் பாட்ஷா என்று முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பு