தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா..நீரோடைகளில் நீராடி சிறப்பு வழிபாடு!
காவிரி கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
காவிரி கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
காவிரி ஆற்றின் குறுக்கே பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், விசைப்படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.